குந்தெரா எந்த ஒரு சித்தாந்ததையும்விட கலையே உன்னதமானதும் நிரந்தரமானதுமாகும் என நம்பினார். அதை நிறுவத் தன் எழுத்துக்களின் வழியே அயராது உழைத்தார்.
October 9, 2009 in அரசியல் 3 minutes
சொல்வனத்தில் வெளியாகியிருக்கும் ஐன்ஸ்டைனும் பிக்காஸோவும் குறித்த என் கட்டுரைக்கு விவேக் சுப்ரமணியன் எழுதிய கருத்து.
சொல்வனத்தில் வெளியாகியிருக்கும் ஐன்ஸ்டைனும் பிக்காஸோவும் குறித்த என் கட்டுரைக்கு நிர்மல் எழுதிய கருத்து.
சக குடிகளை ஒவ்வொரு நாட்டுமக்களும் எந்த அளவுக்கு நம்புகிறார்கள் என்பது குறித்து Pew Research Center நடத்திக கருத்துக்கணிப்பு
March 9, 2026 in சமூகம் 2 minutes
சார்நிலைத் தத்துவமும், சதுரவியமும் ஒரே காலகட்டத்தில் ஐரோப்பாவின் மையப்பகுதியில் தோன்றி வளர்ந்தன. இரண்டுமே காலம்-வெளி இவற்றின் வரையறைகளை மாற்றியெழுத முற்பட்டன. எனவே பலரும் அந்தக் கலையும் அறிவியலும் ஒன்றையொன்று பாதித்து முற்செலுத்தியிருக்கக்கூடும் என்று ஊகித்தார்கள். ஆனால் அவர்கள் இருவரும் ஒருபோதும் சந்தித்ததில்லை.
காலம் வாழும் தமிழ் ஒழுங்கமைத்த அசை சிவதாசனின் 'குற்ற ஆலம்' சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டில் நான் ஆற்றிய உரை
October 5, 2025 in இலக்கியம் 3 minutes
அசை சிவதாசனின் குற்ற ஆலம் சிறுகதைத் தொகுப்பு வெளியீடும், 2025 இயல் விருது பெற்றவர்களுடன் கலந்துரையாடலும்
September 23, 2025 in இலக்கியம் 1 minute
செப்டம்பர் 7, 2025 அன்று டொராண்டோ நகரில் கனேடிய தொல்காப்பிய மன்றத்தில் ஆற்றிய உரையின் எழுத்துவடிவம்
September 17, 2025 in இலக்கியம் 5 minutes
மின்னூல்களின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படுபவர்களும், கேலி செய்பவர்களும் முக்கியமான ஒரு விஷயத்தை மறந்து போகிறார்கள். அதன் எதிர்காலம் 17 அங்குலத் திரைகளில் இல்லை. அது கைக்கணினிகளில் இருக்கிறது.
September 16, 2025 in அறிவியல் 5 minutes
ஒரு சிறிய பதிப்புத் தொகையைக கொடுத்துவிட்டால் போதும் அறிவியல் கட்டுரைகளை நீங்கள் எந்த வகையிலும் பயன்படுத்தலாம். இந்த திறசஞ்சிகைகள் தங்கள் தளத்திலேயே இவற்றை இலவசமாக விநியோகிக்கின்றன. தேவையானால் ஒரு இணைப்பு கொடுத்தால் போதும், முழு கட்டுரையும் வாசகர்களுக்குக் கிடைக்கும். இது பதிப்புத் துறையில் ஒரு பெரிய மறுமலர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. .
September 14, 2025 in அறிவியல் 4 minutes